தேசியப் பாடல் Flashcards
வந்தே மாதரம் பாடல் முதன்முதலாக 1896-ல் கல்கத்தாவில் நடைபெற்ற ___ ரவீந்திரநாத் தாகூரால் பாடப்பட்டது.
காங்கிரஸ் மாநாட்டில்
வந்தே மாதரம் பாடல் முதன்முதலாக ___-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூரால் பாடப்பட்டது.
1896
பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “___” என்ற பாடலே நம் தேசியப் பாடல். நம் தேசிய கீதத்தைப் போன்றே தேசியப் பாடலும் மரியாதைக்கு உரியது.
வந்தே மாதரம்
மகாகவி பாரதியார், “வந்தே மாதரம்” பாடலை இரண்டு விதங்களில் ___இல் மொழிபெயர்த்துள்ளார்.
தமிழ்
பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “வந்தே மாதரம்” என்ற பாடலே நம் ___.
தேசியப் பாடல்
அரவிந்த கோஷ் “வந்தே மாதரம்” பாடலை ___இல் மொழிபெயர்த்துள்ளார்.
ஆங்கிலத்தில்
பங்கிம் சந்திரர் எழுதிய “___” என்ற நூலில் தேசியப் பாடல் இடம் பெற்றுள்ளது.
ஆனந்த மடம்
___,இவர் “வந்தே மாதரம்” பாடலை இரண்டு விதங்களில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார், “___” பாடலை இரண்டு விதங்களில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
வந்தே மாதரம்
அரவிந்த கோஷ் “___” பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
வந்தே மாதரம்
___ பாடல் முதன்முதலாக 1896-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூரால் பாடப்பட்டது.
வந்தே மாதரம்
மகாகவி பாரதியார், “வந்தே மாதரம்” பாடலை __ விதங்களில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இரண்டு
___இவர் “வந்தே மாதரம்” பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
அரவிந்த கோஷ்
___ எழுதிய “ஆனந்த மடம்” என்ற நூலில் தேசியப் பாடல் இடம் பெற்றுள்ளது.
பங்கிம் சந்திரர்
வந்தே மாதரம் பாடல் முதன்முதலாக 1896-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ___ஆல் பாடப்பட்டது.
ரவீந்திரநாத் தாகூர்